முழுஇதயத்தோடு தேவனை துதிக்கிறேன் Jebathotta Jeyageethangal Vol 37
Showing posts with label உதடுகளால். Show all posts
Showing posts with label உதடுகளால். Show all posts
ஆனந்த களிப்புள்ள உதடுகளால் போற்றிப் புகழ்கின்றேன்
ஆனந்த களிப்புள்ள உதடுகளால்
போற்றிப் புகழ்கின்றேன் - 2
அறுசுவை உணவு உண்பது போல்
திருப்தி அடைகிறேன், தினமும் துதிக்கிறேன்
1. மேலானது உம் பேரன்பு
உயிாினும் மேலானது -2
உதடுகள் துதிக்கட்டும்
உயிருள்ள நாளெல்லாம் - 2
உயிருள்ள நாளெல்லாம் - ஆனந்த
2. தேவனே நீா் என் தேவன்
தேடுவேன் ஆவா்வமுடன் - 2
மகிமை வாஞ்சிக்கின்றேன்
உம் வல்லமை காண்கின்றேன் - 2
வல்லமை காண்கிறேன் - ஆனந்த
3. நீா்தானே என் துணையானீ்ா
உம் நிழலில் களிகூறுவேன் - 2
உறுதியாய்ப் பற்றிக்கொண்டேன்
உம் வலக்கரம் தாங்குதையா - 2
வலக்கரம் தாங்குதையா - ஆனந்த
போற்றிப் புகழ்கின்றேன் - 2
அறுசுவை உணவு உண்பது போல்
திருப்தி அடைகிறேன், தினமும் துதிக்கிறேன்
1. மேலானது உம் பேரன்பு
உயிாினும் மேலானது -2
உதடுகள் துதிக்கட்டும்
உயிருள்ள நாளெல்லாம் - 2
உயிருள்ள நாளெல்லாம் - ஆனந்த
2. தேவனே நீா் என் தேவன்
தேடுவேன் ஆவா்வமுடன் - 2
மகிமை வாஞ்சிக்கின்றேன்
உம் வல்லமை காண்கின்றேன் - 2
வல்லமை காண்கிறேன் - ஆனந்த
3. நீா்தானே என் துணையானீ்ா
உம் நிழலில் களிகூறுவேன் - 2
உறுதியாய்ப் பற்றிக்கொண்டேன்
உம் வலக்கரம் தாங்குதையா - 2
வலக்கரம் தாங்குதையா - ஆனந்த