Showing posts with label தொலைபேசி. Show all posts
Showing posts with label தொலைபேசி. Show all posts

அடுத்த மாதம் வெடிக்கும் 3ம் உலகப்போர்

அடுத்த மாதம் வட கொரியாவின் எல்லைக்கு செல்ல உள்ளார் அமெரிக்க அதிபர் டொனால் ரம். பல உலகத் தலைவர்கள் உடனே தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு, அபத்தமான இந்த பயணம் வேண்டம் என்று சொல்ல அதனை ஒருவாறு செவி மடுத்தார் ரம். ஆனால் வந்தால் அவ்விடத்திற்கு ஏவுகணை ஏவுவேன். முடிந்தால் வரட்டும் பார்க்கலாம் என்று வட கொரிய அதிபர் கூறியதை அடுத்து. திட்டமிட்டபடி வட கொரிய எல்லை ஒன்றுக்கு ரம் செல்ல உள்ளார்.

இது தென் கொரியா மற்றும் வட கொரியா ஆகிய நாடுகளின் எல்லை ஆகும். இந்த இடத்திற்கு டொனால் ரம் செல்வது. மிக மிக ஆபத்தான விடையமாக பார்க்கப்படுகிறது. காரணம் அவரது உயிருக்கு ஆபத்து என்பது அல்ல. தற்செயலாக ஒரு துப்பாக்கி சூடு நடந்தாலும். அது இரு நாடுகளுக்கு இடையே போர் மூழும் அபாயத்தை தான் தோற்றுவிக்கும். இது போக டொனால் ரம் வருகையை ஒட்டி. குறித்த எல்லைப் பகுதில் மட்டும் பல ஏவுகணை எதிப்பு பீரங்கிகள். மற்றும் எதிர்ப்பு ஏவுகணைகள் பொருத்தப்படுகிறது.அதுபோக அவ்விடம் முழுவதுமாக தென் கொரிய ராணுவம் குவிக்கப்பட்டும் வருகிறது. இவ்வாறு ஒரு பெரும் நெருக்கடிக்குள் தான் ரம் அங்கே செல்லவுள்ளார். இது அமெரிக்கா வேண்டும் என்றே செய்யும் ஒரு செயல் என்று வட கொரியா கூறி, பெரும் கண்டனத்தை வெளியிட்டுள்ள நிலையில். அவ்விடத்திற்கு வட கொரியா ஏவுகணை ஏவினால் என்ன செய்வது என்பது ஒரு பெரும் கேள்விக் குறியாக உள்ளது. இதேவேளை 2ம் உலகப் போருக்கு பின்னர், தற்போது தான் அணு குண்டு, தாக்குதல் விமானத்தை  24 மணி நேரமும் தயார் நிலையில் வைத்திருக்குமாறு அமெரிக்க அதிபர் ஒருவர் உத்தரவிட்டுள்ளார். என்றும் கூறப்படுகிறது
Share:

Popular Posts