Showing posts with label ellam. Show all posts
Showing posts with label ellam. Show all posts

எத்தனை தெய்வங்கள் இந்த உலகத்தில் ?

எத்தனை தெய்வங்கள் இந்த உலகத்தில் ஒரே ஒரு மெய்யான தெய்வம் இயேசு மட்டுமே
Share:

உங்கள் அழைப்பும் தெரிந்து கொள்லுதலும் 02

உங்கள் அழைப்பும் தெரிந்து கொள்லுதலும் 02
Share:

உங்கள் அழைப்பும் தெரிந்து கொள்லுதலும் 02

உங்கள் அழைப்பும் தெரிந்து கொள்லுதலும் 02
Share:

உங்கள் அழைப்பும் தெரிந்து கொள்லுதலும்

உங்கள்  அழைப்பும் தெரிந்து கொள்லுதலும் 
Share:

உங்கள் அழைப்பும் தெரிந்து கொள்லுதலும்

உங்கள்  அழைப்பும் தெரிந்து கொள்லுதலும் 
Share:

இராஜ தந்திரம் என்ற பெயரால் ஜால்ரா போடுவது எப்படி?

இலங்கை தமிழர் பிரச்சனையை அறியாத தமிழர்  இருக்க  முடியாது 2009 இனபடுகொலையில் முடிந்த தமிழர்  போராட்டம் தம்மை  ஜனநாயகவாதிகளாக காட்டி கொள்பவர்கள் தேர்தல் வந்தால் மிகுந்த தமிழ்பற்றாளர் போல உணர்ச்சியை துண்டும் வீர் வசனம் பேசி  தேர்தலில் வெற்றி பெற்று விட்டதும் சிங்கள அரசின்  மற்றும் உலக வல்லாதிக்க சக்திகளின் சலுகைகளை பெற்று கொண்டு நடந்த கொடுமைகளை உண்மையுடன் கூறினால் அவர்கள் மனம் பாதிக்கும் எனவே தங்கள் எஜமானருக்கு 
இராஜ தந்திரம் என்ற பெயரால் ஜால்ரா போடுவதுடன் உலக நாடுளுக்கு பயணம் செய்து இலங்கை அரசுக்காக பரிந்து பேசி வருகின்றமை மிகுந்த வேதனையான உண்மை. இவர்களை யாரரவது கோள்வி கேட்டால் ஐநா இலங்கை சார்பாக தீர்மானம் போட்டதால் அத்துடன் உலக நாடுகள் எல்லாம் இலங்கை சார்பாகவும் தமிழருக்கு எதிராகவும் உள்ளது உலகத்தை எதிர்பவர் யாரு எனவே இணங்கி போவதை தவிர  வேறு வழி இல்லை  என்பார்கள் இந்த பதிவின் நோக்கம் அரசியல் அல்ல வேதம் சொல்லும் படி வர போகும் சர்வதிகாரியான அண்டிகிறிஸ்ட் (AntiChrist)அவன் இது வரை  உலகம்  கண்டிராத பயங்கரமான  சர்வதிகார  ஆட்சி நடத்துவான்  அப்போது மக்கள் எல்லாரும் உலக அதிகாரம் இவன் கையில் இருகின்றது எனவே இவனை  எதிர்பவர் யார் என அவனை எல்லாரும் வணகுவார்கள்.
வெளிப்படுத்துதல் 13 அதிகாரம்3, 4 
3. அதின் தலைகளிலொன்று சாவுக்கேதுவாய்க் காயப்பட்டிருக்கக் கண்டேன்; ஆனாலும் சாவுக்கேதுவான அந்தக் காயம் சொஸ்தமாக்கப்பட்டது. பூமியிலுள்ள யாவரும் ஆச்சரியத்தோடே அந்த மிருகத்தைப் பின்பற்றி,


4. அந்த மிருகத்திற்கு அப்படிப்பட்ட அதிகாரங்கொடுத்த வலுசர்ப்பத்தை வணங்கினார்கள். அல்லாமலும்: மிருகத்திற்கு ஒப்பானவன் யார்? அதினோடே யுத்தம்பண்ணத்தக்கவன் யார்? என்று சொல்லி, மிருகத்தையும் வணங்கினார்கள்.

எனவே இலங்கை ஜனநாயகவாதிகளின் பேச்சில் இருந்து எப்படி அந்நாட்களில்  வேத வசனம் நிறைவேறும் என்று நம்மால் உணர கூடியதாக உள்ளது 
Share:

இராஜ தந்திரம் என்ற பெயரால் ஜால்ரா போடுவது எப்படி?

இலங்கை தமிழர் பிரச்சனையை அறியாத தமிழர்  இருக்க  முடியாது 2009 இனபடுகொலையில் முடிந்த தமிழர்  போராட்டம் தம்மை  ஜனநாயகவாதிகளாக காட்டி கொள்பவர்கள் தேர்தல் வந்தால் மிகுந்த தமிழ்பற்றாளர் போல உணர்ச்சியை துண்டும் வீர் வசனம் பேசி  தேர்தலில் வெற்றி பெற்று விட்டதும் சிங்கள அரசின்  மற்றும் உலக வல்லாதிக்க சக்திகளின் சலுகைகளை பெற்று கொண்டு நடந்த கொடுமைகளை உண்மையுடன் கூறினால் அவர்கள் மனம் பாதிக்கும் எனவே தங்கள் எஜமானருக்கு 
இராஜ தந்திரம் என்ற பெயரால் ஜால்ரா போடுவதுடன் உலக நாடுளுக்கு பயணம் செய்து இலங்கை அரசுக்காக பரிந்து பேசி வருகின்றமை மிகுந்த வேதனையான உண்மை. இவர்களை யாரரவது கோள்வி கேட்டால் ஐநா இலங்கை சார்பாக தீர்மானம் போட்டதால் அத்துடன் உலக நாடுகள் எல்லாம் இலங்கை சார்பாகவும் தமிழருக்கு எதிராகவும் உள்ளது உலகத்தை எதிர்பவர் யாரு எனவே இணங்கி போவதை தவிர  வேறு வழி இல்லை  என்பார்கள் இந்த பதிவின் நோக்கம் அரசியல் அல்ல வேதம் சொல்லும் படி வர போகும் சர்வதிகாரியான அண்டிகிறிஸ்ட் (AntiChrist)அவன் இது வரை  உலகம்  கண்டிராத பயங்கரமான  சர்வதிகார  ஆட்சி நடத்துவான்  அப்போது மக்கள் எல்லாரும் உலக அதிகாரம் இவன் கையில் இருகின்றது எனவே இவனை  எதிர்பவர் யார் என அவனை எல்லாரும் வணகுவார்கள்.
வெளிப்படுத்துதல் 13 அதிகாரம்3, 4 
3. அதின் தலைகளிலொன்று சாவுக்கேதுவாய்க் காயப்பட்டிருக்கக் கண்டேன்; ஆனாலும் சாவுக்கேதுவான அந்தக் காயம் சொஸ்தமாக்கப்பட்டது. பூமியிலுள்ள யாவரும் ஆச்சரியத்தோடே அந்த மிருகத்தைப் பின்பற்றி,


4. அந்த மிருகத்திற்கு அப்படிப்பட்ட அதிகாரங்கொடுத்த வலுசர்ப்பத்தை வணங்கினார்கள். அல்லாமலும்: மிருகத்திற்கு ஒப்பானவன் யார்? அதினோடே யுத்தம்பண்ணத்தக்கவன் யார்? என்று சொல்லி, மிருகத்தையும் வணங்கினார்கள்.

எனவே இலங்கை ஜனநாயகவாதிகளின் பேச்சில் இருந்து எப்படி அந்நாட்களில்  வேத வசனம் நிறைவேறும் என்று நம்மால் உணர கூடியதாக உள்ளது 
Share:

சந்தேகத்தின் பேரில் கைது செய்யபட்டு சிறையில் ஒரு பெண் கைதியின் வாழ்வில் இயேசு

சந்தேகத்தின் பேரில் கைது செய்யபட்டு
 சிறையில் இருந்த ஒரு பெண் கைதியின் வாழ்வில் இயேசு மாற்றிய விதம் 
Share:

சந்தேகத்தின் பேரில் கைது செய்யபட்டு சிறையில் ஒரு பெண் கைதியின் வாழ்வில் இயேசு

சந்தேகத்தின் பேரில் கைது செய்யபட்டு
 சிறையில் இருந்த ஒரு பெண் கைதியின் வாழ்வில் இயேசு மாற்றிய விதம் 
Share:

வெலிக்கடை சிறையில் ஒரு பெண் கைதியின் வாழ்வில் இயேசு !

இலங்கையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யபட்டு
வெலிக்கடை சிறையில் இருந்த ஒரு பெண் கைதியின் வாழ்வில் இயேசு மாற்றிய விதம் 
Share:

வெலிக்கடை சிறையில் ஒரு பெண் கைதியின் வாழ்வில் இயேசு !

இலங்கையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யபட்டு
வெலிக்கடை சிறையில் இருந்த ஒரு பெண் கைதியின் வாழ்வில் இயேசு மாற்றிய விதம் 
Share:

எபோழுதும் பரலோகத்தை நோக்கி பாருங்கள்

எபோழுதும் பரலோகத்தை நோக்கி பாருங்கள் 
Share:

எபோழுதும் பரலோகத்தை நோக்கி பாருங்கள்

எபோழுதும் பரலோகத்தை நோக்கி பாருங்கள் 
Share:

வட மாகாண சபையின் இன அழிப்பு தீர்மானம்

இந்த பதிவு  வெளியாகிய போது  காங்கிரஸ் அரசு  உலக அரசுகள்  மற்றும் இலங்கை அரசு இலங்கை  தமிழர் உரிமையை போட்டு  மிதித்தது  இந்த பதிவில் உள்ளது போல் தேவன்  காங்கிரஸ் அரசையும் மகிந்த அரசையும்  கவுட்டு போட்டார்  இந்த  நிலையில் காங்கிரஸ்  அரசின்  அரிசுவட்டை  இன்றைய  பாஜக அரசு தொடர்கின்றது 
எனவே சில மாற்றங்களுடன் மறு பதிவாகிறது எனது பழைய பதிவை காண்க 


ஒவ்வொரு தமிழனின் மனதிலும் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் தீர்மானத்திற்கு இந்தியாவின் பதில் என்ன? என்ற எதிர்பார்ப்பு நிறைந்ததாக உள்ளது .வழமைபோலவே பாஜக  இலங்கை எமது நட்பு நாடு என்று சொல்கிறார் .தமிழருக்கு எதிராக இரகசிய சதியை செய்துள்ளது இறைய பாஜக அரசு .

                                  இலங்கை பிரச்சனையில் எந்த ஒரு நாடும் இதய சுத்தியுடன் நீதியின் வழி நின்று பிரச்னையை கையாளவில்லை என்பது வெளிப்படை உண்மை
 காங்கிரஸ் அரசு போலவே இலங்கை அதிபரை  இந்தியாவிற்கு அழைத்து  அதற்கு வக்காலத்து வாங்கும் தமிழக  பாஜக  கருது 
((இலங்கை ஜனாதிபதியின் இந்திய வருகை, அந்நாட்டு தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாக, பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழர் பிரச்சினை மற்றும் தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டு வரும் நிலையில், இலங்கை ஜனாதிபதி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போக்கு தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கு நல்லதல்ல.
இலங்கை தமிழர் விவகாரத்தில் நிரந்தர தீர்வு ஏற்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசும், தமிழக பாஜகவும் உறுதியாக உள்ளது.
இலங்கை தமிழர் பிரச்சினை நிரந்தர தீர்வுக்கு வரும் என்ற மிகப்பெரிய நம்பிக்கையை இலங்கை ஜனாதிபதியின் வருகை ஏற்படுத்தியிருக்கிறது.
இலங்கையில் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைக்கும் வகையில் விரைவில் மாற்றம் ஏற்படும் என தமிழிசை நம்பிக்கை வெளியிட்டார்.)))
இலங்கை தமிழர் கருத்து இந்த கானொளியில் 
Share:

வட மாகாண சபையின் இன அழிப்பு தீர்மானம்

இந்த பதிவு  வெளியாகிய போது  காங்கிரஸ் அரசு  உலக அரசுகள்  மற்றும் இலங்கை அரசு இலங்கை  தமிழர் உரிமையை போட்டு  மிதித்தது  இந்த பதிவில் உள்ளது போல் தேவன்  காங்கிரஸ் அரசையும் மகிந்த அரசையும்  கவுட்டு போட்டார்  இந்த  நிலையில் காங்கிரஸ்  அரசின்  அரிசுவட்டை  இன்றைய  பாஜக அரசு தொடர்கின்றது 
எனவே சில மாற்றங்களுடன் மறு பதிவாகிறது எனது பழைய பதிவை காண்க 


ஒவ்வொரு தமிழனின் மனதிலும் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் தீர்மானத்திற்கு இந்தியாவின் பதில் என்ன? என்ற எதிர்பார்ப்பு நிறைந்ததாக உள்ளது .வழமைபோலவே பாஜக  இலங்கை எமது நட்பு நாடு என்று சொல்கிறார் .தமிழருக்கு எதிராக இரகசிய சதியை செய்துள்ளது இறைய பாஜக அரசு .

                                  இலங்கை பிரச்சனையில் எந்த ஒரு நாடும் இதய சுத்தியுடன் நீதியின் வழி நின்று பிரச்னையை கையாளவில்லை என்பது வெளிப்படை உண்மை
 காங்கிரஸ் அரசு போலவே இலங்கை அதிபரை  இந்தியாவிற்கு அழைத்து  அதற்கு வக்காலத்து வாங்கும் தமிழக  பாஜக  கருது 
((இலங்கை ஜனாதிபதியின் இந்திய வருகை, அந்நாட்டு தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாக, பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழர் பிரச்சினை மற்றும் தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டு வரும் நிலையில், இலங்கை ஜனாதிபதி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போக்கு தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கு நல்லதல்ல.
இலங்கை தமிழர் விவகாரத்தில் நிரந்தர தீர்வு ஏற்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசும், தமிழக பாஜகவும் உறுதியாக உள்ளது.
இலங்கை தமிழர் பிரச்சினை நிரந்தர தீர்வுக்கு வரும் என்ற மிகப்பெரிய நம்பிக்கையை இலங்கை ஜனாதிபதியின் வருகை ஏற்படுத்தியிருக்கிறது.
இலங்கையில் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைக்கும் வகையில் விரைவில் மாற்றம் ஏற்படும் என தமிழிசை நம்பிக்கை வெளியிட்டார்.)))
இலங்கை தமிழர் கருத்து இந்த கானொளியில் 
Share:

வட மாகாண சபையின் இன அழிப்பு தீர்மானம்

வட மாகாண சபையின்  இன அழிப்பு தீர்மானம்
ஒவ்வொரு தமிழனின் மனதிலும் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் தீர்மானத்திற்கு இந்தியாவின் பதில் என்ன? என்ற எதிர்பார்ப்பு நிறைந்ததாக உள்ளது .வழமைபோலவே பாஜக  இலங்கை எமது நட்பு நாடு என்று சொல்கிறார் .தமிழருக்கு எதிராக இரகசிய சதியை செய்துள்ளது இறைய பாஜக அரசு .
                                  இலங்கை பிரச்சனையில் எந்த ஒரு நாடும் இதய சுத்தியுடன் நீதியின் வழி நின்று பிரச்னையை கையாளவில்லை என்பது வெளிப்படை உண்மை
 காங்கிரஸ் அரசு போலவே இலங்கை அதிபரை  இந்தியாவிற்கு அழைத்து  அதற்கு வக்காலத்து வாங்கும் தமிழக  பாஜக  கருது 
((இலங்கை ஜனாதிபதியின் இந்திய வருகை, அந்நாட்டு தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாக, பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழர் பிரச்சினை மற்றும் தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டு வரும் நிலையில், இலங்கை ஜனாதிபதி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போக்கு தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கு நல்லதல்ல.
இலங்கை தமிழர் விவகாரத்தில் நிரந்தர தீர்வு ஏற்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசும், தமிழக பாஜகவும் உறுதியாக உள்ளது.
இலங்கை தமிழர் பிரச்சினை நிரந்தர தீர்வுக்கு வரும் என்ற மிகப்பெரிய நம்பிக்கையை இலங்கை ஜனாதிபதியின் வருகை ஏற்படுத்தியிருக்கிறது.
இலங்கையில் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைக்கும் வகையில் விரைவில் மாற்றம் ஏற்படும் என தமிழிசை நம்பிக்கை வெளியிட்டார்.)))
இலங்கை தமிழர் கருத்து இந்த கானொளியில் 



http://codotvu.com/i/bqa46
Share:

வட மாகாண சபையின் இன அழிப்பு தீர்மானம்

வட மாகாண சபையின்  இன அழிப்பு தீர்மானம்
ஒவ்வொரு தமிழனின் மனதிலும் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் தீர்மானத்திற்கு இந்தியாவின் பதில் என்ன? என்ற எதிர்பார்ப்பு நிறைந்ததாக உள்ளது .வழமைபோலவே பாஜக  இலங்கை எமது நட்பு நாடு என்று சொல்கிறார் .தமிழருக்கு எதிராக இரகசிய சதியை செய்துள்ளது இறைய பாஜக அரசு .
                                  இலங்கை பிரச்சனையில் எந்த ஒரு நாடும் இதய சுத்தியுடன் நீதியின் வழி நின்று பிரச்னையை கையாளவில்லை என்பது வெளிப்படை உண்மை
 காங்கிரஸ் அரசு போலவே இலங்கை அதிபரை  இந்தியாவிற்கு அழைத்து  அதற்கு வக்காலத்து வாங்கும் தமிழக  பாஜக  கருது 
((இலங்கை ஜனாதிபதியின் இந்திய வருகை, அந்நாட்டு தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாக, பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழர் பிரச்சினை மற்றும் தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டு வரும் நிலையில், இலங்கை ஜனாதிபதி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போக்கு தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கு நல்லதல்ல.
இலங்கை தமிழர் விவகாரத்தில் நிரந்தர தீர்வு ஏற்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசும், தமிழக பாஜகவும் உறுதியாக உள்ளது.
இலங்கை தமிழர் பிரச்சினை நிரந்தர தீர்வுக்கு வரும் என்ற மிகப்பெரிய நம்பிக்கையை இலங்கை ஜனாதிபதியின் வருகை ஏற்படுத்தியிருக்கிறது.
இலங்கையில் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைக்கும் வகையில் விரைவில் மாற்றம் ஏற்படும் என தமிழிசை நம்பிக்கை வெளியிட்டார்.)))
இலங்கை தமிழர் கருத்து இந்த கானொளியில் 



http://codotvu.com/i/bqa46
Share:

இலங்கையில் அரசியல் மாற்றம் வரும்


Share:

இலங்கையில் அரசியல் மாற்றம் வரும்


Share:

மலேசியா தமிழருக்கு ஆபத்து இந்த ஆண்டில்

மலேசியா தமிழருக்கு ஆபத்து இந்த ஆண்டில் 

Share:

Popular Posts