2000 ஆண்டுகளுக்கு முன் உலகை ஆண்ட தமிழர்கள் .இப்போது வீழ்ச்சி அடைந்தது ஏன்?
Showing posts with label naamtamilar. Show all posts
Showing posts with label naamtamilar. Show all posts
சீக்கியர்கள் நடத்திய போராட்டத்தில் தேசிய தலைவர் பிரபாகரன் புகைப்படம்
சமீபத்தில் சீக்கியர்கள் நடத்திய போராட்டம் ஒன்றில், தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களது புகைப்படம் கொண்ட பதாதைகள் காணப்பட்டது. அதில் சீக்கிய தலைவரது புகைப்படம், தமிழ் தலைவரது புகைப்படத்தில் பிரபாகரன் அவர்களின் புகைப்படம் பொறிக்கப்பட்டு இருந்தது. அதாவது வேற்றின மக்களை பொறுத்தவரை, தமிழர்களுக்காக அவர்களின் உரிமைக்காக போராடியது தலைவர் பிரபாகரன் என்பதே அவர்கள் புரிந்துகொண்ட விடையம்.
அட வேற்றின மக்களே இதனை நன்கு புரிந்துவைத்திருக்கிறார்கள். ஆனால் சில பல அரசியல்வாதிகள் தாம் 40 ஆண்டுகாலமாக அரசியலில் செய்வதாக பீற்றிகொள்கிறார்கள். இது தான் வேடிக்கையான விடையம்.
அட வேற்றின மக்களே இதனை நன்கு புரிந்துவைத்திருக்கிறார்கள். ஆனால் சில பல அரசியல்வாதிகள் தாம் 40 ஆண்டுகாலமாக அரசியலில் செய்வதாக பீற்றிகொள்கிறார்கள். இது தான் வேடிக்கையான விடையம்.
HP கொம்பியூட்டர் பற்ரி திருத்துவது எப்படி ?
உங்களது கொம்பியூட்டர் பற்ரி வேலை செய்யவில்லையா கவலை வேண்டாம்,அதன் விலை மிக உயர்வாக இருக்கலாம் இந்த காணொளியில் நீங்களே அதனை சரிசெய்யும் முறையுள்ளது இதன மூலம் மலிவாக சரி செய்யலாம்
தமிழர்களுக்கென்று ஒரு நாடே இருந்தது தெரியுமா..?
தமிழகத்தைப் போல் இலங்கையிலும் எண்ணற்ற தமிழ் இலக்கியங்கள் இயற்றப் பட்டுள்ளன. இலங்கையில் உள்ள தமிழ் இலக்கியங்களை மூன்று பிரிவுகளாகக் கருதுகிறார்கள் நமது தமிழ் அறிஞர்கள்.
இலங்கையில் தமிழர்கள் வாழத் துவங்கிய காலத்தில் இருந்து கி.பி. 17-ஆம் நூற்றாண்டு வரை ஒரு பிரிவு, 17-ம் நூற்றாண்டுக்கு பிற்பட்ட காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் மற்றும் புராணங்கள் இரண்டாம் பிரிவு, விடுதலைக் காலம் என்ற மூன்றாம் பிரிவும் இருக்கிறது.
இவையெல்லாம் அந்தந்த கால கட்டத்தில் உருவாக்கப் பட்ட, இலக்கிய, புராணப் பொக்கிஷங்கள். துவக்க கால இலக்கியங்களைக் குறித்துப் பார்க்கும் போது, அது குறித்து குறைவான தகவல்கள் தான் கிடைத்துள்ளன.
சங்க காலத்து இலங்கைப் புலவர், ஈழத்துப் பூதன் தேவனார் என்பவர் எழுதிய இலக்கியங்கள் மிகவும் தொன்மையானதாகவும், புகழ் பெற்றவையாகவும் இருந்திருக்கின்றன. அப்போது, இலங்கை தனி நாடாகப் பிரிக்கப் படாமல், தமிழகத்தின் தென் கிழக்குப் பகுதியாகவே இருந்தது.
இன்று தனி நாடாக இருக்கும் இலங்கை அன்று தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்து சங்க இலக்கியங்களை போலவே அங்கும் தமிழ் இலக்கியத்திற்கு என்று தனி வரலாறே இருக்கிறது.
உலகம் எங்கிலும், நமது தமிழ் இலக்கியங்கள் இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
இவர் எழுதிய நூல்களைப் பற்றி, தொன்மையான இலங்கைக் கல்வெட்டில் வெண்பா அமைப்புடன் கூடிய பாடல் ஒன்று கிடைத்துள்ளது.
இதன் பின்னர் கி.பி. 13-ம் நூற்றாண்டில், இலங்கையை ஆண்ட மூன்றாம் பராக்கிரமபாகுவின் ஆட்சிக் காலத்தில், இலங்கையில் உருவாக்கப் பட்ட “சரசோதி மாலை” என்ற நூலின் ஏடு கிடைத்திருக்கிறது. இதனைக் கொண்டு, இலங்கையில் உருவான இலக்கியங்ளைப் பற்றி நமக்கு தகவல் கிடைக்கின்றன.
இதனை அடுத்து போர்ச்சுக்கீசியாகளின் ஆட்சிக் காலத்தில்; கி.பி.1505-லிருந்து 1658 ஆண்டு வரையிலும், இவர்களை அடுத்து இலங்கையில் ஆட்சி புரிந்த ஒல்லாந்தியரின் ஆட்சிக் காலமான, கி.பி. 1658-லிருந்து 1796 வரையிலும், மூன்றாம் காலமான விடுதலைக் காலம் என்று குறிப்பிடக் கூடிய காலமான 1796-லிருந்து 1948-வரையிலான கால கட்டத்திலும், பல் வேறு அற்புதமான இலக்கியங்கள் படைக்கப் பட்டுள்ளன.
இவர்களில் ஆங்கிலேயர்களும், பல சைவ சமய அறிஞர்களும், ஏராளமான தமிழ்ப் பணி ஆற்றியுள்ளனர். இந்த மூன்று வகையான கால கட்டங்களில், ஏகப்பட்ட இலங்கையின் தலப் புராணங்களும், சிற்றிலக்கியங்களும், கிறிஸ்துவ இலக்கியங்களும் தோன்றின.
ஆங்கில மொழியின் வாயிலாகவும், தமிழ் மொழியின் பெருமையைப் பிறர் அறியச் செய்திருக்கிறார்கள். இது வரையில், சுமார் 40 புராணங்கள் இலங்கையில் உருவாக்கப் பட்டுள்ளன. இவைகளில் பெரும்பாலானவை தல புராணங்கள் தான்.
இலங்கை மற்றும் தமிழகத்தில் உள்ள முக்கியமான தலங்களைப் பற்றிய புராண நூல்கள் இவை. தட்சண கைலாச புராணம், திருக்கரை புராணம், திரிகோணாசல புராணம், கதிர்காம புராணம், திருக்கேதீச்சரப் புராணம், நகுலாசல புராணம், போன்ற சில புராணங்கள், தலப்புராணங்களாக உள்ளன. இது தவிர, சிவராத்திரி புராணம், சீமந்தனி புராணம், விநாயக கட்டி புராணம் போன்றவை தெய்வங்களின் மேன்மை பற்றியும், அவர்களது புராணங்களைப் பற்றியும், பக்தி மார்க்கத்தைப் பற்றி குறிப்பிடப் பட்டிருக்கிறது.
இவையெல்லாம் மரபு வழிப் புராணங்கள் எனப்படுகின்றன. இந்த மரபு வழியிலிருந்து மாறுபட்டு மூன்று புராணங்கள் இயற்றப் பட்டுள்ளன. இலங்கையிலும், தமிழகத்தில் பெருமளவு காணப்படும் பனைமரத்தின் பெருமைகளைப் பற்றியும், இந்த மரத்தில் ஏறுவதைத் தொழிலாகக் கொண்டு வாழ்பவர்களைப் பற்றியும், காசிநாதப் புலவரின் தலப் புராணம் விரிவாகக் குறிப்பிடுகிறது.
இலங்கையில் இயற்றப் பட்ட புராணங்களில் மிக வித்தியாசமானது, ராமலிங்கம் என்ற புலவர் எழுதிய கோட்டுப் புராணம் என்று கருதப் படுகிறது. இதில் இறைவனின் இயல்பு நிலை, மனிதனின் வாழ்வியல் நிலையினைப் பற்றியும், புலவர் அவரது கண்ணோட்டத்தில் சுவைபட எழுதியிருக்கிறார்.
மூன்றாவதாக உள்ள சனகி புராணத்தை எழுதியவர், வண்ணார் பண்ணை சுப்பையா என்பவர். இவர் 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சனகி என்ற உண்மையான தேவதாசியை மையமாகக் கொண்டு சனகி புராணத்தை எழுதியிருக்கிறார்.
இவருடைய சம காலத்தில் வாழ்ந்த சனகியைப் பற்றியும், தேவதாசிகளின் பிரச்சினைகளைப் பற்றியும் விரிவாக, தனது சனகி இலக்கியத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
இலங்கையின் தமிழ் இலக்கியங்களும் நெடிய வரலாற்றைக் கொண்ட பெருமை உடையவை.
இந்த இலக்கியங்கள் எல்லாம், நம் தமிழர்களுக்கு இன்னும் பெருமை சேர்ப்பதாகத் தான் இருக்கிறது.
உலகெங்கும் விரவி இருந்த இனம் இன்று ஒரு கோடியில் சுருங்கி கிடக்கிறது. இங்கிருந்த அறிவியல் எல்லாம் மொழிமாற்றம் செய்யப்பட்டு இன்று மேலை நாடுகளில் மிளிர்கிறது.
இதுவா நம் அடையாளம்..?
இலங்கையில் தமிழர்கள் வாழத் துவங்கிய காலத்தில் இருந்து கி.பி. 17-ஆம் நூற்றாண்டு வரை ஒரு பிரிவு, 17-ம் நூற்றாண்டுக்கு பிற்பட்ட காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் மற்றும் புராணங்கள் இரண்டாம் பிரிவு, விடுதலைக் காலம் என்ற மூன்றாம் பிரிவும் இருக்கிறது.
இவையெல்லாம் அந்தந்த கால கட்டத்தில் உருவாக்கப் பட்ட, இலக்கிய, புராணப் பொக்கிஷங்கள். துவக்க கால இலக்கியங்களைக் குறித்துப் பார்க்கும் போது, அது குறித்து குறைவான தகவல்கள் தான் கிடைத்துள்ளன.
சங்க காலத்து இலங்கைப் புலவர், ஈழத்துப் பூதன் தேவனார் என்பவர் எழுதிய இலக்கியங்கள் மிகவும் தொன்மையானதாகவும், புகழ் பெற்றவையாகவும் இருந்திருக்கின்றன. அப்போது, இலங்கை தனி நாடாகப் பிரிக்கப் படாமல், தமிழகத்தின் தென் கிழக்குப் பகுதியாகவே இருந்தது.
இன்று தனி நாடாக இருக்கும் இலங்கை அன்று தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்து சங்க இலக்கியங்களை போலவே அங்கும் தமிழ் இலக்கியத்திற்கு என்று தனி வரலாறே இருக்கிறது.
உலகம் எங்கிலும், நமது தமிழ் இலக்கியங்கள் இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
இவர் எழுதிய நூல்களைப் பற்றி, தொன்மையான இலங்கைக் கல்வெட்டில் வெண்பா அமைப்புடன் கூடிய பாடல் ஒன்று கிடைத்துள்ளது.
இதன் பின்னர் கி.பி. 13-ம் நூற்றாண்டில், இலங்கையை ஆண்ட மூன்றாம் பராக்கிரமபாகுவின் ஆட்சிக் காலத்தில், இலங்கையில் உருவாக்கப் பட்ட “சரசோதி மாலை” என்ற நூலின் ஏடு கிடைத்திருக்கிறது. இதனைக் கொண்டு, இலங்கையில் உருவான இலக்கியங்ளைப் பற்றி நமக்கு தகவல் கிடைக்கின்றன.
இதனை அடுத்து போர்ச்சுக்கீசியாகளின் ஆட்சிக் காலத்தில்; கி.பி.1505-லிருந்து 1658 ஆண்டு வரையிலும், இவர்களை அடுத்து இலங்கையில் ஆட்சி புரிந்த ஒல்லாந்தியரின் ஆட்சிக் காலமான, கி.பி. 1658-லிருந்து 1796 வரையிலும், மூன்றாம் காலமான விடுதலைக் காலம் என்று குறிப்பிடக் கூடிய காலமான 1796-லிருந்து 1948-வரையிலான கால கட்டத்திலும், பல் வேறு அற்புதமான இலக்கியங்கள் படைக்கப் பட்டுள்ளன.
இவர்களில் ஆங்கிலேயர்களும், பல சைவ சமய அறிஞர்களும், ஏராளமான தமிழ்ப் பணி ஆற்றியுள்ளனர். இந்த மூன்று வகையான கால கட்டங்களில், ஏகப்பட்ட இலங்கையின் தலப் புராணங்களும், சிற்றிலக்கியங்களும், கிறிஸ்துவ இலக்கியங்களும் தோன்றின.
ஆங்கில மொழியின் வாயிலாகவும், தமிழ் மொழியின் பெருமையைப் பிறர் அறியச் செய்திருக்கிறார்கள். இது வரையில், சுமார் 40 புராணங்கள் இலங்கையில் உருவாக்கப் பட்டுள்ளன. இவைகளில் பெரும்பாலானவை தல புராணங்கள் தான்.
இலங்கை மற்றும் தமிழகத்தில் உள்ள முக்கியமான தலங்களைப் பற்றிய புராண நூல்கள் இவை. தட்சண கைலாச புராணம், திருக்கரை புராணம், திரிகோணாசல புராணம், கதிர்காம புராணம், திருக்கேதீச்சரப் புராணம், நகுலாசல புராணம், போன்ற சில புராணங்கள், தலப்புராணங்களாக உள்ளன. இது தவிர, சிவராத்திரி புராணம், சீமந்தனி புராணம், விநாயக கட்டி புராணம் போன்றவை தெய்வங்களின் மேன்மை பற்றியும், அவர்களது புராணங்களைப் பற்றியும், பக்தி மார்க்கத்தைப் பற்றி குறிப்பிடப் பட்டிருக்கிறது.
இவையெல்லாம் மரபு வழிப் புராணங்கள் எனப்படுகின்றன. இந்த மரபு வழியிலிருந்து மாறுபட்டு மூன்று புராணங்கள் இயற்றப் பட்டுள்ளன. இலங்கையிலும், தமிழகத்தில் பெருமளவு காணப்படும் பனைமரத்தின் பெருமைகளைப் பற்றியும், இந்த மரத்தில் ஏறுவதைத் தொழிலாகக் கொண்டு வாழ்பவர்களைப் பற்றியும், காசிநாதப் புலவரின் தலப் புராணம் விரிவாகக் குறிப்பிடுகிறது.
இலங்கையில் இயற்றப் பட்ட புராணங்களில் மிக வித்தியாசமானது, ராமலிங்கம் என்ற புலவர் எழுதிய கோட்டுப் புராணம் என்று கருதப் படுகிறது. இதில் இறைவனின் இயல்பு நிலை, மனிதனின் வாழ்வியல் நிலையினைப் பற்றியும், புலவர் அவரது கண்ணோட்டத்தில் சுவைபட எழுதியிருக்கிறார்.
மூன்றாவதாக உள்ள சனகி புராணத்தை எழுதியவர், வண்ணார் பண்ணை சுப்பையா என்பவர். இவர் 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சனகி என்ற உண்மையான தேவதாசியை மையமாகக் கொண்டு சனகி புராணத்தை எழுதியிருக்கிறார்.
இவருடைய சம காலத்தில் வாழ்ந்த சனகியைப் பற்றியும், தேவதாசிகளின் பிரச்சினைகளைப் பற்றியும் விரிவாக, தனது சனகி இலக்கியத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
இலங்கையின் தமிழ் இலக்கியங்களும் நெடிய வரலாற்றைக் கொண்ட பெருமை உடையவை.
இந்த இலக்கியங்கள் எல்லாம், நம் தமிழர்களுக்கு இன்னும் பெருமை சேர்ப்பதாகத் தான் இருக்கிறது.
உலகெங்கும் விரவி இருந்த இனம் இன்று ஒரு கோடியில் சுருங்கி கிடக்கிறது. இங்கிருந்த அறிவியல் எல்லாம் மொழிமாற்றம் செய்யப்பட்டு இன்று மேலை நாடுகளில் மிளிர்கிறது.
இதுவா நம் அடையாளம்..?
கனடா பள்ளிகளில் தமிழ் மொழி – இரண்டாம் மொழியாக படிக்கலாம்!
தமிழ், தமிழ் நாட்டின் பெரும்பான்மையினரதும், தமிழீழத்தில் வாழும் மக்களதும் முதன் மொழியாகும். தமிழ் மேற்படி நாடுகளின் பிற பகுதிகளிலும், குறிப்பாக, இந்திய மாநிலங்களான கர்நாடகம், கேரளம் மற்றும் மகாராஷ்டிரத்திலும், இலங்கையில், கொழும்பு மற்றும் மத்திய மலை நாட்டுப் பகுதிகளிலும் வழங்கி வருகின்றது. தமிழ் மக்கள், 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும், ஒப்பந்தக் கூலிகளாகவும், கீழ்நிலை அரசப் பணியாளர்களாகவும். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து பிரித்தானியப் பேரரசின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டனர்.
அவ்வாறு அவர்கள் சென்ற இடங்களில் தமிழ் பேசும் சமுதாயங்கள் உருவாகின.இவர்களின் வழிவந்தவர்கள் இன்று சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் போன்ற நாடுகளில் குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்டவர்களாக வாழ்ந்து வருகின்றார்கள் . தென்னாபிரிக்கா, குயானா, பிஜி, சுரினாம் மற்றும் ட்ரினிடாட் டொபாகோ போன்ற நாடுகளிலும் பலர் பூர்வீகத் தமிழராக இருந்தும், அந் நாடுகளில் தமிழ் மொழியை அவர்கள் பேசுவதில்லை.
புலம் பெயர்ந்த தமிழர்களின் பெரு முயற்சியினால் தற்போது ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் தமிழ்மொழி இரண்டாம் மொழியாக பள்ளிகளில் கற்பிக்கப்படுகின்றது.
அவ்வாறு அவர்கள் சென்ற இடங்களில் தமிழ் பேசும் சமுதாயங்கள் உருவாகின.இவர்களின் வழிவந்தவர்கள் இன்று சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் போன்ற நாடுகளில் குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்டவர்களாக வாழ்ந்து வருகின்றார்கள் . தென்னாபிரிக்கா, குயானா, பிஜி, சுரினாம் மற்றும் ட்ரினிடாட் டொபாகோ போன்ற நாடுகளிலும் பலர் பூர்வீகத் தமிழராக இருந்தும், அந் நாடுகளில் தமிழ் மொழியை அவர்கள் பேசுவதில்லை.
புலம் பெயர்ந்த தமிழர்களின் பெரு முயற்சியினால் தற்போது ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் தமிழ்மொழி இரண்டாம் மொழியாக பள்ளிகளில் கற்பிக்கப்படுகின்றது.
கடைசி கால எழுப்புதலும் உபத்திரமும்
கடைசி கால எழுப்புதலும் உபத்திரமும் தேசத்தில் நடக்கும் திடுக்கிடும் உண்மை இனி நடக்கபோவது என்ன இதன் பிண்ணனி என்ன ?
தமிழ் மாணவர் செயற்கைகோளை தயாரித்து சாதனை
தமிழ் மாணவன் தயாரித்துள்ள கையடக்க செயற்கோளானது நாசா விண்கலம் மூலம் சில மாதங்களில் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. தமிழகத்தை சேர்ந்தவர் முகமது ரிபாக் ஷாருக், இவர் தற்போது 12ம் வகுப்பு இறுதி தேர்வினை எழுதிவிட்டு முடிவுகளுக்காக காத்திருக்கும் மாணவர். இவர் சென்னையில் உள்ள ஸ்பேஸ் கிட்ஸ் என்னும் நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடத்திய அறிவியல் போட்டியில் கலந்து கொண்டார். இவரது ஆர்வத்தினை பார்த்த நிறுவனம், அறிவியல் ஆராய்ச்சிகளை செய்வதற்காக முகமது ரிபாக் ஷாருக்குக்கு உதவியுள்ளது. இதன் மூலம் நாசா நடத்திய செயற்கைகோள் வடிவமைப்பு போட்டியில் பங்கேற்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. 57 நாடுகளிலில் இருந்து பங்கேற்ற 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 80 மாணவர்களில் இவர் ஒருவரே இந்தியனாவார்.3டி தொழில்நுட்பத்தில் கார்பன் பைபரால் தயாரிக்கப்பட்டுள்ள 64 கிராம் எடையினை கொண்ட கையடக்க இந்த செயற்கைகோளுக்கு கலாமின் நினைவாக கலாம் சாட் என பெயரிடப்பட்டுள்ளது. டெக்னாலஜி டெமான்ஸ்ரேட்டர் வகையினை சேர்ந்த இந்த செயற்கைகோளானது விண்வெளியில் நிலவும் கதிர்வீச்சு, சூழல் மற்றும் இவற்றினால் செயற்கை கோள்களில் அடையும் மாற்றம் ஆகியவற்றினை அறிய உதவுகிறது. சர்-ஆர்பிட்டல் செயற்கைகோளான இதில் 8 சென்சார், ஆன்போர்டு கணினி உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களான பயன்படுத்தப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கைகோளானது 240 நிமிடங்கள் விண்ணில் இருந்துவிட்டு பின்னர் கடலில் விழுந்துவிடும். இதனை கண்டறிந்து மீண்டும் ஆய்வு செய்யலாம். ஸ்பேஸ் கிட்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த செயற்கைகோளானது ஜீன் மாதத்தில் விர்ஜீனியா ஏவுத்தளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படவுள்ளது. இதுகுறித்து முகமது ரிபாக், அடுத்ததாக செயற்கைகோளை நிரந்தரமாக விண்ணில் நிறுத்துவதற்கான ஆய்வில் ஈடுப்பட்டுள்ளேன். மேலும் நிலவில் தரையிறங்கும் வகையிலான ரோவர் இயந்திரத்தை தயாரிக்கும் ஆரம்பகட்டப் பணியிலும் இறங்கியுள்ளேன், அதில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என கூறியுள்ளார்.
யார் இந்த ஆட்டோ ராஜா?
யார் இந்த ஆட்டோ ராஜா ? கர்நாடக மாநிலத்தில் ஒரு காலத்தில் மிகவும் ரவுடியாக வலம் வந்து இயேசுவை ஏற்று கொண்டு கர்நாடக மாதர் தெரேசாவாக உயர்ந்தவர் இந்த ஆட்டோ ராஜா
நீராகாரம்
தமிழனின் உணவே மகத்துவம்.பழந்தமிழர் காலம் தொட்டே நமது உணவு பழக்கத்தில் முக்கியமான ஒன்றாக விளங்கும் நீர் ஆகாரம் அல்லது நீச்ச தண்ணி அல்லது புளி தண்ணி. இதை நாம் உணர்ந்தததை விட அயலான் உணர்ந்து அதற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து சந்தை படுதியுள்ளர்கள் என்று விளக்கும் அருமையான காணொளி.
நீராகாரம்
வீரத்துக்கு பிரபாகரன்
அணு விஞ்ஞானத்துக்கு அப்துல்கலாம்
இசைக்கு இசைப்புயல் ரகுமான்
வேதான்களுக்கு வேதாந்திரி
வீரத்துக்கு பிரபாகரன்
ஓட்டை போடு நாம் தமிழருக்கு
தோற்கடி சந்தர்பவாத அரசியல் மேதைகளை
தோற்கடி திராவிட தீட்டை
இவ்யுகம் தமிழனின் யுகமே ....
இசைக்கு இசைப்புயல் ரகுமான்
வேதான்களுக்கு வேதாந்திரி
வீரத்துக்கு பிரபாகரன்
ஓட்டை போடு நாம் தமிழருக்கு
தோற்கடி சந்தர்பவாத அரசியல் மேதைகளை
தோற்கடி திராவிட தீட்டை
இவ்யுகம் தமிழனின் யுகமே ....
சீமான் கிறிஸ்தவர் களிடம் கேள்வி
நான் இணையத்தில் உலாவிய போது இந்த காணொளியை பார்த்தேன்.இந்த காணொளியில் உள்ள கேள்விகட்கு எனது தளத்தில் உள்ளது கண்க
சீமானை கிறிஸ்து சந்திக்க செபிக்கவும்
1) எனது இந்த வியாதிக்கு காரணம் என்ன பாகம் 02?
சீமானை கிறிஸ்து சந்திக்க செபிக்கவும்
சீமான் கிறிஸ்தவர் களிடம் கேள்வி
நான் இணையத்தில் உலாவிய போது இந்த காணொளியை பார்த்தேன்.இந்த காணொளியில் உள்ள கேள்விகட்கு எனது தளத்தில் உள்ளது கண்க
சீமானை கிறிஸ்து சந்திக்க செபிக்கவும்
1) எனது இந்த வியாதிக்கு காரணம் என்ன பாகம் 02?
சீமானை கிறிஸ்து சந்திக்க செபிக்கவும்
சீமான் கிறிஸ்தவர் களிடம் கேள்வி
நான் இணையத்தில் உலாவிய போது இந்த காணொளியை பார்த்தேன்.இந்த காணொளியில் உள்ள கேள்விகட்கு எனது தளத்தில் உள்ளது கண்க
சீமானை கிறிஸ்து சந்திக்க செபிக்கவும்
1) எனது இந்த வியாதிக்கு காரணம் என்ன பாகம் 02?
சீமானை கிறிஸ்து சந்திக்க செபிக்கவும்