இலங்கை அகதி நாய்களே என்று திட்டும் தமிழக தமிழர்கள்?

இலங்கையில் தான் சிங்களவர்கள் இன துவேசம் பார்கிறார்கள் என்றால். தொப்புள் கொடி உறவு என்று நம்பி ஈழ அகதிகள் தமிழகம் சென்றால். அங்கேயும் தமிழர்களை தமிழக தமிழர்கள் அகதி நாய் என்று திட்டி தீர்கிறார்களே . இது நியாயம் தானா ? தமிழக தலைவர்கள் இது தொடர்பாக எதுவும் பேசமாட்டார்களா ? வாடி நிற்க்கும் ஒரு ஈழ அகதியின் நேர்காணல் இதோ
Share:

Popular Posts